- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
- புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
- வெல்லம் நீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம், கறீவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கவும்.
- இத்துடன் அரைத்த மசாலா சேர்த்து தேவையான நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேக விடவும்.
- பின் புளி கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு கடைசியாக வெல்லம் கலந்த நீர் விட்டு ஒரு கொதி விட்டு எடுக்கவும்
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
mardi 14 février 2012
பாகற்காய் குழம்பு
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire