செய்முறை:
250 கிராம் வெண்டைக்காயை சுத்தம் செய்து பெரிய வில்லைகளாக நறுக்கி 2 கரண்டி எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு வெடித்ததும் நறுக்கிய 4 வெங்காயம், 1 பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் 2 சில் தேங்காயை பால் எடுத்து அரைத் மசால், உப்பு, மஞ்சள் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும். குழம்பு வற்றிவரும் போது நெல்லிக்காயளவு புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire