- வெங்காயத்தை நீலமாக வெட்டவும்.
- தக்காளியை சற்று பெரிதாக வெட்டவும்.
- பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.
- அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைக்க (1)'ல் கொடுத்திருக்கும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
- இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும்.
- புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும்.
- இதில் அரைக்க (2)'ல் கொடுத்த அரைத்த விழுது, வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 1 février 2013
செட்டிநாடு தக்காளி குழம்பு
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire