- உருளை தோல் நீக்கி நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தவரை நார் எடுத்து பொடியாக நறுக்கவும்.
- எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து வதக்கி, காய்கள் சேர்க்கவும்.
- காய் நீர் இல்லாமல் மூடி வேக விட்டு சற்று கலர் மாற துவங்கியதும் தூள் எல்லாம் சேர்த்து பிரட்டவும் (அம்சூர் பொடி தவிற)
- பின் நீர் விட்டு மூடி வேக விடவும்.
- காய்கள் வெந்து நீர் இல்லாமல் வந்ததும் அம்சூர் பொடி சேர்த்து பிரட்டி எடுக்கவும். சாத வகைகளுக்கு நல்ல காம்பினேஷன். ரொட்டிக்கு நன்றாக இருக்கும்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 25 mai 2012
கொத்தவரங்காய் கறி
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire